புதுச்சேரிக்கு மத்திய அரசு நிதி தர ஏன் மறுக்கிறது? உண்மையான காரணங்கள் இதுதான்.
Views: 214 தணிக்கை அறிக்கை என்பது வரவு செலவு அறிக்கை. இதில் சுட்டிக் காட்டப்படும். அதிலுள்ள குறைபாடுகள், முறைகேடுகள், முதலில் களையப்பட வேண்டும். உடனடியாக நடவடிக்கையும் எடுக்க வேண்டும். இதனை நடைமுறைப் படுத்த வேண்டிய பொறுப்பு, தலைமை செயலருக்கு தான் இருக்கிறது. ஆனால் அசையாத பொம்மை போல் எந்த வித நடவடிக்கை எடுக்காமல், கடற்கரை காற்று வாங்கி செல்வதால் வந்த விணை தான், தற்போதைய அவல நிலைக்கு காரணம். நாம் ஆட்சியாளர்களை குறை சொல்வதில் எந்த பலனும் … Continue reading புதுச்சேரிக்கு மத்திய அரசு நிதி தர ஏன் மறுக்கிறது? உண்மையான காரணங்கள் இதுதான்.
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed